சென்னை: நாட்டில் அதிகரித்து வரும் கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை…
Browsing: மாநிலம்
சென்னை: தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார். பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமாரின்…
சென்னை: பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
திருச்சி: துறையூர் அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளைநிலைப் பொறியாளர்கள் 2…
மதுரை: நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பள்ளி…
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம் என, மேடையில் மேயர் மகேஷ்…
திருச்சி: திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ்…
சென்னை: அரசு சமூகநீதி விடுதிகளில் மாணவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை…
சென்னை: போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக திமுக ஆட்சியை கண்டித்து சட்டப்பேரவை தொகுதிவாரியாக 2 மாதம் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
புதுடெல்லி: அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில்…
