சென்னை: கரூரில் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக…
Browsing: மாநிலம்
ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆர்விஎன்என் நிறுவனம் ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மண்டபம் நிலப்பரப்பரையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன்…
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த தகவல் ஓஎன்ஜிசி…
தமிழகத்தில் நேற்று கட்சியை தொடங்கியவர்கள் கூட தொழிலாளர்கள் குறித்து எதையும் பேசவில்லை, என சிஐடியு மாநில தலைவர் சவுந்தர ராஜன் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு…
மதுரை மாநகராட்சியில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த வார்டுகளில் தினமும் காலையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த காலத்தில் வாரத்துக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தென் மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போது, முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான செல்லூர் கே.ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்ததாக…
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை ஆட்சியர் ரஷ்மி…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே…
சென்னை: ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி…
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் சமத்துவமான கல்வி பெறுவதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்படுத்தும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக…