Browsing: மாநிலம்

நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக்கியதில் இருந்து அமைதியாக இருந்த அண்ணாமலை, இப்போது தனது அடுத்த இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். நயினாரை ஓவர்டேக் செய்ய ஸ்கெட்ச் போடுகிறாரா…

சென்னை: தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து…

ஶ்ரீவில்லிபுத்தூர்: “10 யானைகள் சேர்ந்தாலும் திமுக என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது. நேரு, ராஜாஜியை வென்ற திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை” என ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த…

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கோழிப் பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை எம்.ஜி…

விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர்…

சென்னை: “அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும், அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்…

சென்னை: சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்று திமுக எம்.பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில்…

மதுரை: திண்டுக்கல் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்காத நிலையில், அவர் பெயரைச் சொல்லி கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்ததால் நயினார் நாகேந்திரன் மற்றும்…

மதுரை: தமிழகத்தில் காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்க மாநிலம், மாவட்டம் மற்றும் மாநகர் அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு,…

சென்னை: ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும்…