மதுரை: மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏஆர்.ஜெயருத்ரன்,…
Browsing: மாநிலம்
சென்னை: திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மாலை…
சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சைகள் குறித்து அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு…
சென்னை: மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி…
சென்னை: சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.…
சென்னை: ‘கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே?’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.…
ராசிபுரம்: “பிங்க் கலர் பேருந்து என்ன நிலையில் இருக்கிறதோ, அதே கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
சென்னை: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தால் 300 ஆண்டுகள் பழமையான 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தேசிய ஆவணக்…
கோவை: தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.…
சென்னை: சாராயம் விற்ற பணத்தில்தான் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூர் மாவட்டத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு,…