Browsing: மாநிலம்

கும்பகோணம்: நோய் தடுப்பு மருந்து துறையில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 6,000 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப கூடாது என அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர்…

சென்னை: சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ரூ.10.89 கோடி மதிப்​பீட்​டில் நடை​பெறவுள்ள விளை​யாட்டு மேம்பாட்டு உட்​கட்​டமைப்பு பணி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.…

சென்னை: கடுமை​யான முகச்​சிதைவு எது​வு மில்​லாமல் 64 வயதான மூதாட்​டி​யின் வாயி​லிருந்து பெரிய கட்​டியை சிக்​கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்​து​வ​மனை சாதனை…

சென்னை: மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என…

தமிழகமே வியக்கும் வகையில் மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் விஜய். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தவெகவின் இந்த…

நெல்லை: ‘நன்றி கெட்டவர்கள் மத்தியில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை…

சென்னை: உதவி மையம் அமைத்து முதி​யோர்​களுக்கு சென்னை போலீ​ஸார் உதவி வரு​கின்​றனர். இது தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 60 வயதுக்கு மேற்​பட்ட…

சென்னை: மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மற்​றும் டிஎன்​பிஎஸ்சி மூலம் சுகா​தா​ரத் துறை​யில் பல்​வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்​யப்​பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர்…

சென்னை: ஜிஎஸ்டி சாலை​யில் தனி​யார் கல்​லூரி பேருந்து விபத்​துக்​குள்​ளான​தால் ஏற்​பட்ட கடும் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிய பயணி​களின் வசதிக்​காக, 10-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் தாமத​மாக புறப்​பட்டு சென்​றன.…

சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்​லுக்கு நாகரி​க​மான மாற்​றுச்​சொல்லை உரு​வாக்க வேண்​டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கால்…