Browsing: மாநிலம்

மதுரை: மதுரை தவெக மாநாட்​டின்​போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்​சம் வாக​னங்​கள் சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​த​வில்லை என்று உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஏஆர்​.ஜெயருத்​ரன்,…

சென்னை: ​திரைப்பட நடிகர் ரோபோ சங்​கர் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்ளிட்ட கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்​வர் உதயநிதி மாலை…

சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்​சைகள் குறித்து அனைத்து மருத்​து​வர்​கள், மருத்​துவ மாணவர்​களுக்​குப் பயிற்சி அளிக்க வேண்​டும் என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு…

சென்னை: ​மாநில அரசே எம்​எல்​ஏக்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதி​யாக ரூ.3 கோடி வழங்​கும் நிலை​யில், எம்​.பி.க்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதியை ரூ.10 கோடி​யாக மத்​திய அரசு உயர்த்தி…

சென்னை: சென்​னை, கிண்டி காந்​தி​ மண்டப வளாகத்​தில் புதி​தாக நிறு​வப்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீராங்​கனை ராணி வேலு நாச்​சி​யார் உரு​வச்​சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.…

சென்னை: ‘கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே?’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.…

ராசிபுரம்: “பிங்க் கலர் பேருந்து என்ன நிலையில் இருக்கிறதோ, அதே கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

சென்னை: தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தால் 300 ஆண்​டு​கள் பழமை​யான 40 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​கள் பாதுகாப்பாக பராமரிக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் கோவி. செழியன் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஆவணக்…

கோவை: தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.…

சென்னை: சாரா​யம் விற்ற பணத்​தில்​தான் திமுக​வின் முப்​பெரும் விழா நடத்​தப்​பட்​டுள்​ள​தாக அண்​ணா​மலை விமர்சித்துள்ளார். சென்​னை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் மாவட்​டத்​துக்கு 8 ஆண்​டு​களுக்கு முன்​பு,…