Browsing: மாநிலம்

விழுப்புரம்: கரூர் விபத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்பி மீதும் தவறு உள்ளது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினார். பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின்…

கோவை: தமிழக – கேரள எல்லைப் பகுதியில் படுகாயமடைந்த காட்டு யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரள மாநில அட்டப்பாடி அருகே பவானி மற்றும் சிறுவாணி நதிகள்…

சென்னை: “கரூர் சம்பவம் தொடர்பாக யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.” என நடிகை…

கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய…

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் 2 ஆக இருந்த அன்னவாசல் ஒன்றியம், தற்போது 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியை கைப்பற்றும் வகையில் இந்த…

மாவட்டத்தின் முதன்மைப் பதவியை அண்மையில் பறிகொடுத்திருக்கும் ஆளும் கட்சி புள்ளி மீது அமலாக்க வலையில் சிக்கி இருக்கும் அதிமுக்கிய புள்ளி, தொடர் குற்றச்சாட்டுகளை தலைமைக்கு பட்டியல் போட்டிருந்தாராம்.…

சென்னை: ‘வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள், அவர்களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர், எதை​யும் சிரித்​துக்​கொண்டே கடந்​து​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்ற…

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின்…

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசின் தேசிய குற்​றப்​ப​திவு ஆவண காப்​பகம், இந்​தியா முழு​வதும் விவ​சா​யிகள் மற்​றும் விவ​சாய தொழிலா​ளர்​களின்…