தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (செப்.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்தனர். இந்தியாவிலேயே…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி…
சென்னை: வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல…
சென்னை: மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சாலையை செப்பனிடாமல் அப்படியே விட்டுச் சென்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள்…
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு…
விருதுநகர்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து நலத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
கோவில்பட்டியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பாக முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன் தலைமை வகித்தார். கடம்பூர் செ.ராஜூ…
வள்ளியூர் சந்தையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கவும், தோரண வாயில் அமைக்கவும் அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மக்களின் வரிப் பணத்தில்…
ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் கொள்வதற்காக சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியை…
சென்னை: வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தவெக தலைவரும், நடிகருமான விஜய்…
