சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணி…
Browsing: மாநிலம்
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய…
சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு நிகழ்வின்போது தலைமையிடம் நேரடியாக தெரிவிக்கப்படும் உட்கட்சி பிரச்சினைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில்…
திருச்சி: முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் குடும்ப சிந்தனைதான். வாக்களித்த மக்கள் மீது அவருக்கு அக்கறை கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம்…
மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் உதவி தொடக்கக்…
தூத்துக்குடி: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் தன்கரை பதவி விலக வைத்து, வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து…
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2021-22-ம் ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது.…
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம்…
சென்னை: விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி அவருடைய வாக்குகளை விஜய் பெற நினைத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக நிறுவனத்…