சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியுள்ள உயர் நீதிமன்றம், எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென…
Browsing: மாநிலம்
கரூர்: கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டதாக தவெகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்…
விழுப்புரம்: வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்…
Last Updated : 25 Sep, 2025 07:02 AM Published : 25 Sep 2025 07:02 AM Last Updated : 25 Sep…
மதுரை: மின் வாரியத்தில் மின்மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.…
சென்னை: தமிழக அரசின் மின்துறை செயலராக இருந்த பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்…
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் ஐஏஎஸ்…
கூடலூர்: அதிமுக ஆட்சியில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே…
சென்னை: நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது…
நீலகிரி மாவட்ட திமுக-வில் இப்போது பவர்ஃபுல் சக்தியாக இருப்பவர் எம்பி-யும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தான். தான் ஊரில் இல்லாத நேரங்களிலும் தொகுதி மற்றும் கட்சி…
