Browsing: மாநிலம்

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் சுமார்…

சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் வரும் மே 7ம் தேதி, அதிமுக…

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5 வரை கொண்டாடப்படும் தமிழ் வாரத்தையொட்டி, “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் நடத்தப்படவுள்ள பல்வேறு போட்டிகள்…

சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் வடக்கு மற்றும் தென்…

சென்னை: தொழிலாளர்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு தொழிலாளர் தோழர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,…

சென்னை: “கொடுங்கையூரில் பயோ மைனிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது” என்று சென்னை மாநகர மேயர் பிரியா…

சென்னை: யானைகளுக்கான நீர் ஆதாரம் மற்றும் வழித்தடத்தை உறுதி செய்யும் வரை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் எஃகு கம்பி வேலி அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட…

கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில்…