தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில்கூட கூட்டணிக்கு கட்சிகள் வரலாம். இப்போது இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும்,…
Browsing: மாநிலம்
விழுப்புரம்: திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்…
கடலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.…
மதுரை: சிறுநீரக திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்தும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற…
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கறிக்கோழி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர். உடுமலையில் செயல்பட்டு வரும் தனியார் கறிக்கோழி…
வேடசந்தூர்: திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பொதுமக்களிடையே…
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு படிப்புகளில் சிறந்து விளங்கிய 304 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி,பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார். தாய்மொழிக்கு தேசிய…
சென்னை: ‘தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த…
‘கட்சியின் பெயர், சின்னம் எல்லாம் எங்களுக்குத்தான், கட்சியின் நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என மிகவும் தெம்பாக பேச ஆரம்பித்திருக்கிறது அன்புமணி தரப்பு. அடுத்த…
சென்னை: “தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்குத் துரோகம் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருடைய விசுவாசம் பற்றிப் பேச ஒரு…
