சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள நிலையில், அந்தப் பிரச்சாரங்கள் எந்த இடத்தில் நடைபெறும்,…
Browsing: மாநிலம்
கரூரில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், பிரச்சார இடத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. தவெக தலைவர் விஜய்,…
குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் குழாய்களை பராமரிக்காததால் தண்ணீர் ஆறுபோல ஓடியது. வாகன ஓட்டிகள்…
சென்னை: பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த ஏதுவாக சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து வசூல் மையங்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28-ம் தேதி) இயங்கும்.…
திருவள்ளூர்: ‘வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக இடம்பெற கூடிய கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக அமையும்’ என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக சார்பில், தமிழக…
சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை…
சென்னை: ‘பயன்பாட்டுத் துறையின் தேவையின் அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்’ என்று பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்…
சென்னை: தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும், பழைய நிலை இந்த ஆண்டும் தொடரக்கூடாது என தமிழக அரசுக்கு தமாகா தலைவர்…
சென்னை: சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் மற்றும் மிதிவண்டி போட்டிகள் நாளை தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…
சென்னை: கண்டிகை ஏரியை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்…
