சென்னை: சென்னையில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் பங்கேற்ற, சமையல் போட்டி திருவிழா விமரிசையாக தொடங்கியது. இதை, அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்திய வர்த்தக மேம்பாட்டு…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 4 வாரங்களில் நடத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உயர்…
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் பகையை…
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே…
மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், மாவட்ட எஸ்பி. வரும் 22-ம் தேதிக்குள் முடிவெடுக்க உயர்…
நாகப்பட்டினம் / திருவாரூர்: நாகை, திருவாரூரில் விஜய் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது.…
திருப்பூர்: தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே…
நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்றும், நாளையும் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 19, 20,…
விருதுநகர்: கடந்த ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம், இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார். விருதுநகர்…
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை…