Browsing: மாநிலம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். மாதவரம் பால் பண்ணையில்…

மதுரை: குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை…

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய…

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கிவைத்தார்.…

சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர்…

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தியுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: ஆளுநர்…

காஞ்சிபுரம் அடுத்த முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என…

சென்னை: கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகள் தமிழகம் முழுவதும் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து, அவற்றை அளவீடு செய்ய 33 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை…

கோவை: “அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார் வேண்டுமானாலும் அந்தப் பதவியை…