Browsing: மாநிலம்

கோவில்பட்டி: அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5-வது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலமையை இன்னொரு…

கடலூர்: நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம்…

சென்னை: தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வுதான்; போர் நிறுத்தம் அல்ல என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள…

சேலம்: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை செல்வதற்கு வந்த பக்தர்கள், பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…

கன்னியாகுமரி: தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி…

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவமனைகளுக்கு 16 புதிய கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டதோடு, 13 புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில்…

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் வேடமிட்ட நிலையில் நடிகர் விஜயின் போஸ்டர்களை மதுரையெங்கும் தவெகவினர் ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி…

திண்டுக்கல்: தமிழக முதல்வரின் சாதனைகள் இன்னும் 50 ஆண்டுகள் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே டி.புதுப்பட்டியில்…

சென்னை: நாடு முழுவதும் இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப்…

திண்டுக்கல்: சிறுபான்மை மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருப்பது அதிமுகதான், என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது…