மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும்…
Browsing: மாநிலம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்க பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திட்டமிட்டார். இதற்காக புதூர் மண்மலைமேடு பகுதியிலுள்ள கட்சி நிர்வாகி…
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேருக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் நாளை ( மே 13) தீர்ப்பு வழங்குகிறது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம்…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழகத்தின் முக்கியமான சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக இரவு,…
புதுச்சேரி: “என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாளில் இருந்து முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையே மாநில அந்தஸ்துதான். எனவே அதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்று புதுச்சேரி முதல்வர்…
சென்னை: மலர்க் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும்…
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல்வேறு பாடத்திட்டங்களில் சேர்ந்து…
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், சாலையோரம் இறந்த நிலையில் கிடந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து…
சென்னை: “தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக, தினசரி மின்தேவை குறைந்தது. இதனால், தினசரி மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என மின்வாரிய…
திருவள்ளூர்: மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…
