Browsing: மாநிலம்

அண்மையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட எடப்பாடியார், “குன்னூர் நகராட்சியில் டெண்டர் விடும் பணிகளில் திமுக துணைத் தலைவர் ஊழல் செய்திருப்பதாகவும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு…

அரியலூர்: எடப்பாடி பழனிசாமி வெல்லம் வியாபாரத்தை கூட ஒழுங்காக செய்யவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றின் குறுக்கே…

சென்னை: தமிழ்​நாடு பாடநூல் கழகம் சார்​பில் 26 புதிய நூல்​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள்…

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…

தமிழக, கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டையில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார வளைவு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. இங்கு, ரூ.33 லட்சத்தில் புதிய…

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோனி…

திருச்சி: ‘‘விவசாயிகளுக்கு மட்டும் 56 வாக்குறுதிகளை கொடுத்தது திமுக. அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது. மீதம் 48 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு…

சென்னை: “நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கற்ற கல்விதான் காரணமா?” என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில்…

சென்னை: கோவை – மருதமலையில்184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை பதிலளிக்க சென்னை…