சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாய்கள் மனிதர்களுக்கு உண்மையான தோழர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும் வீட்டின் பாதுகாவலர்களாகவும் விளங்குகின்றன. இந்து மரபில், பைரவர் வடிவமாக…
Browsing: மாநிலம்
சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநகராட்சி மன்ற கூட்டத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நேற்று…
சென்னை: சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அக் கல்லூரியின் டீன் பொறுப்பில் இருந்து சவுந்தரராஜன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கணக்கு குழு மூலம் ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விழுப்புரம் வருகை புரிந்தார். முன்னதாக சுற்றுலா மாளிகையில்…
திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கோயிலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தரிசனம் செய்த பின்னர் தியானம் செய்தார். திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக…
சென்னை: தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால்,…
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.2,133.26 கோடி அரசு மானியத்துடன் ரூ.5490.80 கோடி கடன் வழங்கப்பட்டு…
சென்னை: டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டத்தில், செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37 டிஎம்சி நீரை விடுவிப்பதை உறுதி…
திருச்சி: பஞ்சப்பூரில் அமைச்சர் கே.என். நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதால்தான், அங்கு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியிருந்த நிலையில்,‘எனக்கு அங்கு…