சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Browsing: மாநிலம்
சென்னை: நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து சென்னையில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரைகளில் அமல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை, கடல் மேம்பாலம், எண்ணெய் எரிவாயு போன்ற…
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அண்மையில்…
சென்னை: பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க…
சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் விஷ்ணுபிரசாத் (கடலூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த்…
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு…
திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்கள் மீது குங்குமம் பூசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது…
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம்…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளக நியமிக்க…
சென்னை: தமிழகத்தில் டிசம்பருக்குள் முழுமையான 4ஜி சேவை வழங்கப்படும் என தமிழக வட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்தார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல்…
