Browsing: மாநிலம்

மறைமலை நகர்: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என அதிமுக வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு…

முட்டுக்காடு: சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கர் பரப்பளவில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மே…

விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது…

சென்னை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த…

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன்…

திருப்பூர்: கரைப்புதூர் சாய ஆலையில் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டது திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த வாகனமா என ஆய்வுக்கு வந்த நீதிபதி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.…

சென்னை: ஆசிரியர்களை தரக்குறைவாகப் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…

நாகர்கோவில்: குளச்சல அருகே வாணியக்குடியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. அதிலிருந்து எண்ணெய் படலம் பரவுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சி கடல் பகுதியில் லைபீரியா…

ஓசூர்: “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறியதை, பாஜக திட்டமிட்டு இரு மாநில பிரச்சனையாக மாற்றி உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்…

சென்னை: அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…