சென்னை: தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று…
Browsing: மாநிலம்
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கியதில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மேயர்…
புதுக்கோட்டை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்…
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வுகளான காய்கறி கண்காட்சி, மலர்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இறுதி…
விருதுநகர்: கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை: தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெறற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…
சென்னை: ‘சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி…
சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.…
திருப்பூர்: “அடுத்த 7 மாதங்களில் கட்சியினர் முழுமையாக களப்பணியாற்றியிருக்க வேண்டும்,” என திருப்பூரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்த கூட்டத்தில் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள…
