Browsing: மாநிலம்

திமுக-விலும் அதிமுக-விலும் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் மனோகரன். அவர் தனது கையில், எப்போதும் கோல் ஒன்றை வைத்திருப்பார். அதற்குள்ளே அவர் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக்…

பாமக-வையும் காடுவெட்டி குருவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. குரு மறைவுக்குப் பிறகு பாமக-வை விட்டு ஒதுக்கப்பட்ட அவரது குடும்பம் தனியாக செயல்பட்டு வருகிறது. இப்போது பாமகவே ரெண்டுபட்டுக் கிடக்கும்…

ஊட்டி: கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.…

மேட்டூர் / தருமபுரி: ​கா​விரி நீர்பிடிப்​புப் பகு​தி​களில் மழை குறைந்​துள்​ள​தால் மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 12,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 7,643 கனஅடி​யாக…

பெரம்பலூர்: மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் கீழே தூக்கி வீசப்பட்ட இளைஞர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது புகார் அளித்துள்ளார்.…

விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில்…

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தி​யையொட்டி சென்​னை​யில் நேற்று முக்​கிய சந்​தைகளில் விற்​பனை களை​கட்​டியது. விநாயகர் சிலை மற்​றும் பூஜைக்கு தேவை​யான பொருட்​களை பொது​மக்​கள் ஆர்​வ​மாக வாங்​கிச் சென்​றனர். விடு​முறையையொட்டி…

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

சென்னை: வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்…