புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Browsing: மாநிலம்
கரூர்: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை…
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச்…
சென்னை: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
சென்னை: காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில்…
கரூர்: “திமுக குடும்பத்துக்கு ஊழல் பணத்தை கொண்டு சேர்க்கும் பணியில், ஏடிஎம் ஆக மாஜி மந்திரி செயல்பட்டு வருகிறார்” என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்டு, தவெக…
பெருங்களத்தூரில் கண்துடைப்புக்காக கட்டப் பட்டுள்ள உரக்கிடங்கால் ரூ.1 கோடி மதிப்பிலான மக்களின் வரிப் பணம் வீணாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர…
சென்னை: ‘திமுகவின் தோல்வி மாடல் அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தின் நிதி நிலைமையை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.…
சென்னையில் அண்மைக் காலமாக தெரு நாய்கள் தொல்லையும், நாய் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோயால் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டையை சேர்ந்த…
விழுப்புரம்: திமுகவுக்கு எதிரான வாக்குகளைதான் தவெக தலைவர் விஜய் பிரிப்பார் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். விழுப்புரத்தில் இன்று (செப்.27) நடைபெற்ற…
