குன்னூர்: குன்னூர் வெலிங்டனில் உள்ள எம்ஆர்சி ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற அக்னி வீரர்கள் 551 ராணுவ வீரர்கள் அணி வகுப்பில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.…
Browsing: மாநிலம்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் வரும் 27-ம் தேதி போராட்டம் நடத்த பொதுநல அமைப்புகள் முடிவு எடுத்துள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி…
ஓசூர்: ஒசூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத மாநகராட்சியின் அசையா சொத்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம்…
அரியலூர்: அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அரியலூர்…
சென்னை: ஊதியம் வழங்காமல் பேராசிரியர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
சென்னை: மின்தடை காரணமாக ஆவடி மையத்தி்ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்…
தந்தை – மகன் யுத்தத்தால் தகித்துக் கிடக்கிறது பாமக. ராமதாஸ் கூட்டும் கூட்டங்களுக்கு போகக்கூடாது என அன்புக் கட்டளை போடுகிறது அன்புமணி தரப்பு. அதனால் தைலாபுரம் தோட்டமே…
சென்னை: பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்…
மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில், கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்லும் வகையில், 5,028 கிலோ மீட்டர் கால்வாயில் 90% தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது என்று நீர்வளத்துறை திருச்சி…
கடலூர்: மே மாத ஊதியத்தை இதுவரை வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்…
