மதுரை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணியாற்றியபோது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்ளிட்டோர் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…
Browsing: மாநிலம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம்…
திண்டுக்கல்: கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணாக்குவதாக பாமக தலைவர் அன்புமணி கூறினார். ‘உரிமை மீட்க; தலைமுறை…
ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தனது சொந்த தொகுதியான கோபியில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை.…
விழுப்புரம்: காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் நேற்று…
சென்னை: தவெக பிரச்சாரக் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்ட நிலையில், அங்கு 27 ஆயிரம் பேர் வந்ததாக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன்…
சென்னை: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தவெக தலைவர்…
புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர்…
கரூர்: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான…
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக…
