Browsing: மாநிலம்

தாம்பரம்: “ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?” என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தாம்பரம் மாநகர திமுக சார்பில் கருணாநிதியின் 102-வது…

சென்னை: “அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்று…

நத்தம்: நத்தம் அருகே அஞ்சுகுழிபட்டி சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் அஞ்சுகுழிப்பட்டியில்…

சென்னை: பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கு ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (இந்தியா) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.…

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிஐடியு குற்றஞ்சாட்டியுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயோமெட்ரிக் மூலம் தொழிலாளர்கள் வருகை முறையாக பதிவு செய்யப்படவில்லை.…

சென்னை: சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: “உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு முதலீட்டு நிறுவனமோ, நிதி நிறுவனமோ தயாராக இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான…

சென்னை: மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “எவரும் குறைகாண…

சென்னை: உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும்…

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்…