Browsing: மாநிலம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குமரியில் கடல் நடுவேயுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு…

மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 2…

கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி…

ஊட்டி: தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் தினமும் 35 டன் கழிவு…

சென்னை: மத்திய அரசின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு, குழப்பத்தை ஏற்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.…

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று வந்தது பரபரப்பை…

கடலூர்: நடிகர் விஜய், மாணவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வேல்முருகனுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ்…

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

சென்னை: ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின…

சென்னை: திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.…