புதுச்சேரி: விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவையாக மாற்றும் வகையில்,…
Browsing: மாநிலம்
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தில் பயணிகள் ஏறிய விவகாரத்தில், அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை ஓட்டுநரை காலணியால் தாக்கிய பேருந்து நிலைய…
சென்னை: “அரசு இல்லங்களில் கூட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்” என்று…
சென்னை: “அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவுக்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது,” என்று அமமுக பொதுச் செயலாளர்…
சென்னை: “தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறிவைத்து நடத்தப்படும் கொலை – கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை…
சென்னை: “திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதல்வர். வாக்குறுதிகளில்…
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர் நகராட்சியில் உள்ள 20, 26, 27 ஆகிய…
சென்னை: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டுபோயிருக்கிறது. எத்தனை ‘ஷாக்கள்’ வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று…
ராமநாதபுரம்: ராமேசுவரத்துக்கு தரிசனத்திற்காக சென்ற காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஐடி ஊழியர் மற்றும் சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். கடலூர்…
சென்னை: ராணுவ வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உரிய காலக்கெடுவுக்குள் ஒப்படைக்காததால் ஏற்பட்ட தாமதத்துக்கு ஆண்டுக்கு 9.30 சதவீத வட்டியும், சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும்,…
