தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோ சார்பில் நாட்டின் 2-வது ராக்கெட்…
Browsing: மாநிலம்
சென்னை: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள்…
வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு…
கொழும்பு: இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்தி, ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார்…
மதுரை: “எனக்கு எந்த ஒரு கட்சி பின்புலமும் இல்லை. பிறருக்கு இதுபோன்று நடக்கக் கூடாது என புகார் அளித்தேன்” என தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தாக்கப்பட்ட சரத்குமார்,…
மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் இன்று தகுதியற்ற நடுவர்களால் சிலம்பம் போட்டிகளை நடத்துவதாகக் கூறி வீரர்கள், அவர்களது பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மதுரையில் ரேஸ்…
தஞ்சாவூர்: “2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கணித்துள்ளார். தஞ்சாவூரில்…
சென்னை: தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டியுள்ள…
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்…
சென்னை: அரசு முறை பயணமாக, குடியரசு தலைவர் சென்னை வருவதை முன்னிட்டு 2, 3 ஆகிய இரு தேதிகளிலும் சென்னையில் ட்ரோன் பறக்க தடை விதித்து காவல்…