2021 தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக அமைச்சர்களில் முக்கிய மானவர் கே.சி.வீரமணி. ஜோலார்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற வீரமணி, இரண்டு முறையும் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.…
Browsing: மாநிலம்
சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…
நாமக்கல்: முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…
சென்னை/மேட்டூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூரிலிருந்து சென்னை வரை அரசு மருத்துவர்கள் பாதயாத்திரையை தொடங்கினர். மேட்டூர் அருகே விருதாசம்பட்டியை அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில், மறைந்த மருத்துவர்…
விருதுநகர்: காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். மதுரையைச் சேர்ந்த ராஜசந்திர…
சென்னை: விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று…
திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம்…
திருநெல்வேலி: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்கக் கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பது கேள்விக்குறி என்று…
சென்னை: தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை…
சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திட்டது தவறு. அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா…
