Browsing: மாநிலம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.…

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் முதல் நாளில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததுடன், அனைவரும் இணைந்து…

சென்னை: கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சட்டம், உயிரி கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 5 சட்ட…

திருவள்ளூர்: வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு கூடு​தல் இடம் திமுக வழங்​கும் என, அக்​கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் நம்பிக்கை தெரி​வித்​துள்​ளார். மத்​திய பாஜக…

கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு சுகாதாரத் துறையில் செய்த சாதனைகள், பெற்ற விருதுகள் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

‘உடன்பிறப்பே வா’ எனும் நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கிய நிலையில், நேற்று 8 மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில்…

பாஜக உடனான கூட்டணியைப் பாதிக்கும் வகையில் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது.…

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சையில் நோயாளிக்கு கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு படிப்படியாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு யோகா இயற்கை மருத்துவ…

சேலம்: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். சேலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி​யின் இல்​லத்​துக்​குச்…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில்…