மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்குப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு…
Browsing: மாநிலம்
கோவை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை…
தூத்துக்குடி: தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். சாத்தான்குளம் அருகேயுள்ள…
திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணிக்கு வர மாட்டார் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…
விழுப்புரம்: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி…
சேலம்: சேலத்தில் சஹகார் பாரதி அமைப்பின் (இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்தும் அமைப்பு) மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்,…
திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில்…
சென்னை: இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில் பள்ளிக்கல்வியை தொடராமல் விட்டுவிடும்…
திருவள்ளூர் / மதுராந்தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி மன்னிப்பு…
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,…
