Browsing: மாநிலம்

மதுரை: ஆன்​மிக மாநாட்டை அரசி​யலுக்​குப் பயன்​படுத்​தி​னால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. மதுரை​யில் வரும் 22-ம் தேதி நடை​பெறும் முருக பக்​தர்​கள் மாநாட்​டுக்கு…

கோவை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை…

தூத்துக்குடி: தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். சாத்தான்குளம் அருகேயுள்ள…

திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணிக்கு வர மாட்டார் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…

விழுப்புரம்: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி…

சேலம்: சேலத்​தில் சஹகார் பாரதி அமைப்​பின் (இந்​தி​யா​வில் கூட்​டுறவு இயக்​கத்தை மேம்​படுத்​தும் அமைப்​பு) மாநில மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு அழைப்​பாளர்​களாக மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன்,…

திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில்…

சென்னை: இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில் பள்ளிக்கல்வியை தொடராமல் விட்டுவிடும்…

​திரு​வள்​ளூர் / மது​ராந்​தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து மன்​னித்​துக் கொள்​ளுங்​கள்’ என பாமக நிறுவனர் ராம​தாஸிடம் அக்​கட்​சித் தலை​வர் அன்​புமணி மன்​னிப்பு…

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,…