Browsing: மாநிலம்

கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்…

சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக…

கரூர்: வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக…

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 40 ஆக அதி​கரித்​துள்​ளது. தமிழக அரசின் உத்​தரவை தொடர்ந்​து, உயர் நீதி​மன்ற முன்​னாள்…

கரூர்: கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணைய அறிக்கை​யின் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். கரூரில் நேற்று முன்​தினம் இரவு தவெக…

சென்னை: கரூர் பிரச்​சார கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.2 லட்​ச​மும் நிவாரணம் வழங்​கப்​படு​வ​தாக தவெக தலை​வர்…

சென்னை: ‘கரூர் சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. எனவே, சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும்’…

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறி​னார். கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி…

சென்னை: கரூரில் நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர்…

கரூர்: கரூரில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசும்…