Browsing: மாநிலம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், கை ரேகை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை எடுப்பது…

​காஞ்​சிபுரம் நகரத்​தின் நடுவே அமைந்​துள்ள மஞ்​சள் நீர் கால் வாய் நகரப்​பகுதி குடி​யிருப்​பு​களின் கழி​வுநீர் மற்​றும் மழைநீர் வடி​கால்​வா​யாக விளங்கி வரு​கிறது. ஒக்​கப்​பிறந்​தான் குளத்​திலிருந்து வெளி​யேறும் உபரிநீர்,…

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘மனுக்கள் கொடுத்தால் குப்பைத் தொட்டிக்குத்தான் போகுது’ என பெண் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்த பெண் வசிக்கும் கிராமத்தில் அதிகாரிகள்…

சென்னை: குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்…

திருவள்ளூர்: “2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும், அதற்கு முருகன் நிச்சயம் துணைபுரிவார்,” என பாஜக முன்னாள் மாநில தலைவரும்,…

மதுரை: ‘தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் எம்எல்ஏ பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்குகின்றனர். முறையாக கடன் செலுத்திய உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில்லை’ என…

சென்னை: மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு பாஸ்போர்ட் கோரி…

சென்னை: “முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வை, நம்பிக்கையை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து முன்னணியின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது,”…

கிருஷ்ணகிரி: ‘மா’ விவசாயிகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டிப்பதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே…