Browsing: மாநிலம்

சென்னை: “ஓபிஎஸ் தலைமையில் புதிய அமைச்சரவையில் கண்ணீரோடு பதவியேற்ற உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக் கல்வித்…

தவெக சார்பில் நடக்கும் கூட்டங்களுக்கு வரும் மக்களை முறைப்படுத்த அக்கட்சியில் தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ யோசனை தெரிவித்துள்ளார்.…

சென்னை: ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னை வடபழனி உள்பட பல்வேறு பணிமனைகளில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில்…

சென்னை: ‘கரூர் துயர சம்பவத்துக்காக தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்துக்கு, தமிழக…

சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோதான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது’…

சென்னை: கரூர் சம்பவத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு…

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ்…

மதுரை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

கரூர்: ‘குடிக்க தண்ணீர்கூட கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பகல் 12 மணி முதல் காத்திருந்தோம். குழந்தைகளுடன் சென்று சிக்கிக்கொண்டோம், வெளியில் கூட வர முடியவில்லை என பாதிக்கப்பட்ட…

புதுடெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை…