Browsing: மாநிலம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 1 -ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை…

அனகாபுத்தூர்: தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் அருகே நேற்று இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, 8 மாத கர்ப்பிணியான மகள்…

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் யாகசாலையில் தொடங்கி திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜைகளில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என உயர்…

மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில்…

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் ரூ.172 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், வரும் மார்ச் மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என…

காட்டாங்கொளத்தூர் தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால்,…

சென்னை: முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா என்றும் இந்த மாநாட்டில் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்…

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை…

சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்களை பாதிக்கும் புதிய பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி…