கோவை: கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை தலைமைக்கு தெரியப்படுதுவோம். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய…
Browsing: மாநிலம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டலத்தை சேர்ந்த இணை ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள…
சென்னை: பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தலை, வரும் நவ.27-க்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.ஆனந்த்…
சென்னை: தமிழகத்தின் 1,069 கி.மீ. நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சிறு துறைமுகங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை கடல்சார்வாரியம் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.…
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில்…
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…
சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் சார்பில் மாதம்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பழனிசாமிதான், கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது பழிபோடுகிறார் என்று அமைச்சர்கள்…
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத் தலைவர் நேற்றும்…
மதுரை: தவெக வழக்கறிஞர் அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை…
