Browsing: மாநிலம்

கோவை: கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை தலைமைக்கு தெரியப்படுதுவோம். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய…

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை சென்னை மண்​டலத்தை சேர்ந்த இணை ஆணை​யர், துணை ஆணை​யர், செயல் அலுவலர்​களின் ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில், நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள…

சென்னை: பல ஆண்​டு​களாக நடத்​தப்​ப​டா​மல் உள்ள சென்னை வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கத்​தேர்​தலை, வரும் நவ.27-க்​குள் நடத்தி முடிக்க வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் வி.ஆனந்த்…

சென்னை: தமிழகத்​தின் 1,069 கி.மீ. நீளக்​கடற்​கரை பகு​தி​யில் சாத்​தி​ய​மான இடங்​களில் சிறு துறை​முகங்​களை உரு​வாக்​கு​வதற்கான சாத்​தி​யக் கூறுகளை கடல்​சார்​வாரி​யம் ஆய்வு செய்து வரு​வ​தாக அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​துள்ளார்.…

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில்…

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்​சித் துறை…

சென்னை: தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்தை டிவி​யில் பார்த்து தெரிந்து கொண்ட பழனி​சாமி​தான், கரூர் சம்​பவத்​தில் துரித​மாக செயல்​படும் முதல்​வர் ஸ்டா​லின் மீது பழி​போடு​கிறார் என்று அமைச்​சர்​கள்…

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணை​யத் தலை​வர் நேற்றும்…

மதுரை: தவெக வழக்​கறிஞர் அறிவழகன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை…