சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப…
Browsing: மாநிலம்
கிருஷ்ணகிரி: மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரியில் தேமுதிக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியின்பொதுச் செயலாளர் பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு…
சென்னை: போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கியது பிரேதப்…
சென்னை: `ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலிலும்…
சென்னை: 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணிக்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்.…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக…
திருச்சி / சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசி…
மதுரை / திருப்புவனம்: சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா என்று உயர் நீதிமன்றம் கேள்வி…
சேலம்: வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி, சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அன்புமணி குறித்து தவறாகப் பேசி…
சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
