Browsing: மாநிலம்

சிவகங்கை: சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான தொடக்க விழாவில் கடும் வெயிலால் மாணவர்கள் மரத்தடியில் ஒதுங்கினர். இதனால் ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். முதல்வர்…

திருப்பத்தூர்: ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு நாளை (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர்…

புதுச்சேரி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளத்தை தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ளார். திமுக…

சென்னை: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக அரசை விமர்​சித்த கர்​நாடக முதல்​வருக்​கு, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்கப் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள…

கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு புலியகுளம் முந்தி விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர்…

மதுரை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பானதாக இருந்தாலும், இதை அரசு நிர்வாகம் துரிதமாகச் செயல்படுத்தவில்லை என ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி நேற்று…

சென்னை: தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாய்​கள் மனிதர்​களுக்கு உண்மை​யான தோழர்​களாக​வும், குடும்ப உறுப்​பினர்​களாக​வும் வீட்​டின் பாது​காவலர்​களாக​வும் விளங்​கு​கின்​றன. இந்து மரபில், பைர​வர் வடிவ​மாக…

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டதைக் கண்​டித்து மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​திலிருந்து இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் நேற்று…

சென்னை: சென்னை கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​யில் ரூ.5 கோடி முறை​கேடு செய்​த​தாக எழுந்த புகாரை தொடர்ந்​து, அக்​ கல்​லூரி​யின் டீன் பொறுப்​பில் இருந்து சவுந்​தர​ராஜன் நீக்​கப்​பட்​டுள்​ளார். தமிழ்​நாடு…