சென்னை: சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி…
Browsing: மாநிலம்
சென்னை: புதிய தமிழகம் உள்ளிட்ட 10 கட்சிகள் 3 ஆண்டுகளாக வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்யாத நிலையில், அக்கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.…
சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக,நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில்,…
மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற…
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கள ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக்…
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டர் பவுன்ராஜ் ஆகியோரை…
தாம்பரம் மாநகராட்சி, சேலையூர் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்டுகளாக திமுக கவுன்சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வருகிறார். ஆனால்,…
சென்னை: மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர்…
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள்…
சென்னை: நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி வரும் அக். 2-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின்…
