சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட மாநில பொதுச் செயலாளர்…
Browsing: மாநிலம்
சென்னை: சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்…
சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி மதிப்பில் நடந்துள்ள இன்சூரன்ஸ் மோசடிகள் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளித்துள்ள 467 புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறப்பு…
புதுக்கோட்டை: “கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகளின் விவகாரங்களில் திமுக வாக்கு வங்கி அரசியல் செய்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.…
திருவாரூர்: “நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என பல கோடி ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ள…
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக, போலீஸார் மீதான குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை…
சென்னை: சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு, உதவி உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்…
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர்…
கோவில்பட்டி: “தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அதனால் என்ன… அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை…