Browsing: மாநிலம்

சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும்,…

கும்பகோணம்: தமிழ்​நாடு பிராமணர்​கள் சங்க மாநிலத் துணைத் தலை​வர் கார்த்​தி​கேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: திரு​வாரூருக்கு வந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிச்​சாமி​யிடம், பிராமணர்​களுக்கு…

காரைக்குடி: பழங்​குடி மக்​களை தாக்​கும் ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செல​வில் மருந்து கண்​டு​பிடிக்கப்​பட்​டுள்​ள​தாக சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்வி கூறி​னார். மத்​திய…

புதுக்கோட்டை: ​தி​முக அரசு 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரு​வ​தால் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டத்தை கொண்டு வந்​துள்​ளது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி…

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார். தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச…

கும்​பகோணம்: தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக கட்​சி​யினர் தெரி​வித்​தனர். கும்​பகோணம் வட்​டம்…

சென்னை: சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது ஒரு தில்​லு​முல்லு நடவடிக்கை என்​றும் மக்​களாட்சி மக்​களுக்கே உரியது; அதையாரும் களவாட அனு​ம​திக்க மாட்​டோம் என்​றும் முதல்​வர்…

சென்னை: வலிமை​யான ராணுவமே நாட்​டின் பாது​காப்​பு, பெரு​மைக்கு அடிப்​படை என்று ராணுவ அதி​காரி​களுக்​கான பாராட்டு விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். புயல், மழை, வெள்​ளம், நிலச்​சரிவு போன்ற…

சென்னை: ​போலி வணி​கர்​களைத் தடுக்க கள ஆய்வு செய்​வது அவசி​யம் என்று வணி​கவரித் துறை ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்சர் பி.மூர்த்தி அறி​வுறுத்​தி​னார். சென்னை நந்​தனம் ஒருங்​கிணைந்த வணி​கவரி…

சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்​பாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், பறி​முதல் செய்​யப்​பட்ட…