சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை…
Browsing: மாநிலம்
மதுரை: மதுரை எய்ம்ஸ் தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், எம்.பி.க்கள்…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615…
திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதம் ஏற்படும். எனவே, நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அஜித்குமார்…
திருப்புவனம் / மதுரை: அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளித்துள்ளது கண்துடைப்பாகும். அவர் இருக்குமிடத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர் என்று பாஜக மாநிலத்…
சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில்…
சென்னை: ‘ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு…
சென்னை: பாமகவில் இருந்து அக்கட்சி எம்எல்ஏ இரா.அருள் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகிக்கும் கொறடா பதவியில் இருந்து மாற்றக்கோரி பேரவை தலைவரிடம் அன்புமணி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.…
சென்னை: கொள்கை எதிரி, பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம்…
சென்னை: விதிகளைமீறி திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களை ஏபிஆர்ஓ பணியிடங்களில் நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
