Browsing: மாநிலம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 28-ம்…

புதுடெல்லி: கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு…

மதுரை: மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8…

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று…

சென்னை: பொதுத்​துறை வங்​கி​யில் கடன் பெற்​று, மோசடி செய்​த​தாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கை நிபந்​தனை​யுடன் ரத்து செய்​துள்ள உயர்…

திருச்சி: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள் ஆதர​வளிக்க வேண்​டும் என்று…

சிங்கப்பூர்: சிங்​கப்​பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மற்​றும் சென்​னையில் இருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் இடையே ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. சிங்​கப்​பூரில்…

சென்னை: தமிழக சுகா​தா​ரத் துறை​யில் காலி​யாக​வுள்ள செவிலியர்​கள், மருந்​தாளுநர்​கள், ஆய்வக நுட்​பநர்​கள்​ பணி​யிடங்​களை, மாவட்ட சுகா​தார சங்​கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்​கு​மாறு,தேசிய நலவாழ்​வுக் குழு​மம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.…

சென்னை: தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்பதாவது:…

சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட தனி​யார் பள்​ளி​களின் தமிழாசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர்…