சென்னை: ஹுண்டாய் மோட்டார் நிறுவனம், சென்னை ஐஐடியுடன் இணைந்து, சென்னையில் ரூ.180 கோடியில் அமைக்கப்பட உள்ள பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தின் மாதிரி வடிவமைப்பை, தொழில் துறை…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் இ.சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும்…
விழுப்புரம்: பாமக சார்பில் தேர்தல் படிவங்களில் இனி நான்தான் கையொப்பமிடுவேன் என கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த…
சென்னை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று அன்புமணி தலைமையில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
சென்னை: தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக நவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய செயலியின் செயல்பாடு குறித்து, கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நேற்று பயிற்சி…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள்…
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் இருமுனை போட்டி தான் நிலவும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளை சமூக விடுதிகள்…
கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடலூரில் உள்ள தனியார் பள்ளி வேன் நேற்று காலை தொண்டமாநத்தம் பகுதியைச்…
மதுரை: அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று நடைபெற்றது. இதற்காக வந்திருந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகை திருட்டு…
மதுரை: கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.…
