திண்டுக்கல்: ‘தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு யாரும் முதல்வர் ஆக முடியாது’ என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் இன்று…
Browsing: மாநிலம்
விஜயகாந்த் பெயரை மதுரை மாநாட்டில் விஜய் குறிப்பிட்டது முதலே அரசியல் களத்தில் பல்வேறு யூகங்கள் முளைக்க தொடங்கின. விஜயகாந்த் மீதான விஜய்யின் திடீர் பாசம் குறித்த கேள்விகளும்…
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…
சென்னை: “விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது கட்சி கொஞ்சம் தொய்வு நிலையில் இருந்தது உண்மைதான். ஆனால் இன்றைக்கு வேகமாகவும், உற்சாகத்துடனும் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி வரும் 2026-ம்…
சென்னை: நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் தந்தை இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட…
சென்னை: மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்து முன்னணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி மாநிலத் தலைவர் காடேஸ்வரா…
சென்னை: ‘அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை…
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.…
சென்னை: தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள…
கோவை: இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) 27-வது தமிழ் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில், பேரணி…