ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் அருகே வலைகளை வெட்டி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட…
Browsing: மாநிலம்
விழுப்புரம்: திண்டிவனத்தில் வியாழக்கிழமை (ஜுலை 10) இரவு நடைபெற்ற மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…
சென்னை: கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள்…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து…
சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 11) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…
சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம்…
நாமக்கல்: “தமிழகத்தில் ஒருவேளை அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நம்மில் பாதி பேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் திமுக சார்பு அணி…
கும்பகோணம்: அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். இது குறித்து அவர் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:…
பழநி: பழநி கோயில் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு, பழநி கோயில் கல்வி நிறுவனங்களின் துணை ஆணையர் வெங்கடேஷ் மறுப்புத்…
மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், புதியவர்கள் தேர்வு வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதனால்,…
