தனது குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி வந்த மருத்துவர் ராமதாஸ் இப்போது வேறு வழியில்லாமல், மகனைச் சமாளிக்க மகள் ஸ்ரீகாந்தியை அரசியல்…
Browsing: மாநிலம்
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலை வர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை திமுக தலைமை அதிரடியாக ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது.…
சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கொளத்தூர் துணை ஆணையர் அன்றாட…
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பரந்தூரில்…
சென்னை: கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் டிஜிபி…
கோவை: பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்பனையைத் தடுக்க கடும் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கூறினார்.…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது.…
திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், 10, 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என்று…
திருநெல்வேலி: மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில், முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின்…
விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…
