சென்னை: இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில் குரல் பதிவை சரிபார்க்குமாறும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் செம்மங்குப்பத்தில்…
Browsing: மாநிலம்
விழுப்புரம்: வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மாவட்டம்…
சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்கள் 49.11 லட்சம் பேர் உட்பட 77.35 லட்சம் உறுப்பினர்கள் ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 11.18 லட்சம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். எத்தனை தேர்வு மையங்கள்,…
சென்னை: ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஆனி மாதத்தில்…
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11.48 லட்சம் பேர் பங்கேற்றனர். வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் 3 மாதங்களில்…
சென்னை: ‘திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் வளாகத்தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம்…
சென்னை: போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக்…
சென்னை: அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, சந்தேகமோ தேவையில்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என்று தொண்டர்களுக்கு…
கடலூர் / புதுச்சேரி: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’…
