Browsing: மாநிலம்

மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர் மின் நிலையங்கள் வழியாக 22,500…

சென்னை: “திமுக ஆட்சியில் 24 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரின் குடும்பத்தாரிடமும் ‘சாரி’ சொல்லுங்கள். அவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்குங்கள். அண்ணா பல்கலை…

சென்னை: அரசுப் பள்​ளி​களில் பணிபுரி​யும் 405 சிறப்பு ஆசிரியர்​களுக்கு பொது கலந்​தாய்வு மூலம் விருப்ப மாறு​தல் வழங்கப்பட்டுள்​ளது. தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் 37,455 அரசுப் பள்​ளி​கள் உள்​ளன.…

சென்னை: புதிதாக பணிக்கு சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.…

சென்னை: ​தேனாம்​பேட்​டை​யில் உள்ள பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கத்​தில் சென்னை பாது​காப்பு கணக்கு கட்டுப்​பாட்​டாளர் ஜெயசீலன் கூறிய​தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்​சி​யில் பாது​காப்​புத் துறை…

சென்னை: கடலுார் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தைத் தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யில் லெவல்…

நடிகர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அவரால் விமர்சிக்கப்படும் பாஜக-வினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் தான். விஜய் தான்…

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை…

சென்னை: “திருமலா பால் நிறுவன மேலாளரின் மரணம் தற்கொலை தான்” என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். சென்னை காவல் ஆணையர் அருண் வேப்பேரியில் உள்ள…

புதுச்சேரி: ‘அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது’ என்று அதிமுக…