சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக, இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங்…
Browsing: மாநிலம்
சென்னை: கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை பெறுவதில் விசிக உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக…
சென்னை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, 36 தொகுதிகளுக்கு செல்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு…
விருதுநகர்: விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது…
நாமக்கல்: பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்குகிறது. முதல் சுற்றில் 39,145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் அண்ணா…
சென்னை: முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும்…
திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர்…
