Browsing: மாநிலம்

சென்னை: சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்ட சம்பவத்தை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள்…

திமுக அரசியல் நோக்கத்தில் அரசு நிர்வாகத்தையே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தொடங்கிவிட்டது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது” என்று…

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை இரண்டு வாய்ப்புகளை மட்டுமே யோசித்து வைத்திருந்தார். அதாவது, இபிஎஸ் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதிமுகவில் இணைவது அல்லது தனிக்கட்சி தொடங்கி தேசிய ஜனநாயக…

சென்னை: திமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல் துறையிடம் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய்யின்…

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட…

குன்னம்: “திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள். யாரும் உறுப்பினராக சேரவில்லை என்றால், உரிமைத் தொகை நிறுத்துவார்களாம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட காலத்துக்கும்…

சென்னை: காதலித்த இளைஞருடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரிடம் 7 ஆண் போலீஸார் சுற்றி அமர்ந்து கொண்டு அதே…

சிதம்பரம்: “தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்…

சென்னை: “மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த காமராஜர் பிறந்தநாளில், மக்களை நாடி அரசு செல்லும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.” என முதல்வர் ஸ்டாலின்…

திருப்பூர்: ‘உணவளிக்கும் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கலாமா?’ என கேள்வி எழுப்பி, சிபில் ரிப்போர்ட் விவகாரத்தை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு…