சென்னை: விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக…
Browsing: மாநிலம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த இரண்டரை மாதங்களில்…
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மதுரையில் செப்.4-ம் தேதி மாநில அளவிலான மாநாடு நடைபெறும். இதில் பங்கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அழைப்பு…
சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக…
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
சென்னை: தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேமுதிக சார்பில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி திருவள்ளூர்…
கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார். காமராஜர் பிறந்தநாளையொட்டி,…
மதுரை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அவற்றை கோயில்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்…
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை (ஜூலை 17) முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
கடலூர்: பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’…
