சென்னை: மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களில் திருக்குறளை தவறாக அச்சிடப்பட்டதால் அவற்றை திரும்பப்பெற்று, திருத்தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…
Browsing: மாநிலம்
சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு…
சென்னை: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது…
சென்னை: நகை திருட்டு, தீண்டாமை வன்கொடுமை மற்றும் ரியல் எஸ்டேட் வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும், துறை ரீதியாக…
மயிலாடுதுறை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில்…
சிவகங்கை: போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில்…
திருநெல்வேலி: சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜக களமிறக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடிகர் விஜய்யின்…
பெரம்பலூர்: கண்ணில் பார்க்க முடியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்…
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பின்னர், சென்னையில்…
சென்னை: காமராஜரின் 123-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த தினம்…
