சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.…
Browsing: மாநிலம்
சென்னை: சிம்பொனி இசைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கமுடன தெரிவித்தார். தமிழக அரசு சார்பில், இசைஞானி இளையராஜாவின் இசை…
சென்னை: கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவிக்கும் அரசு மருத்துவர் மீது துறைரீதியாக மட்டுமின்றி, காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்…
சென்னை: ஒரு கவுன்சிலர், எம்எல்ஏ கூட தவெகவில் கிடையாது. எனவே, பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற, சிறை நிரப்புவது உட்பட எத்தகைய அறப்போராட்டங்கள், தியாகங்களை செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு…
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718.74 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.…
திருச்சி: பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் என்னவாயிற்று, மக்களின் குரல் கேட்கிறதா முதல்வரே என்று திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.…
கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத்…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார்…
சென்னை: இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும் என்று…