சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு போலி சான்றிதழ் மூலம் விண்ணப்பித்த 20 மாணவர்கள் 3 ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் ஆண்கள் மேல்நிலைப்…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும்.…
சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்…
சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடியாத ராணுவத்தினர்…
சென்னை: ‘இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு கிடங்கை, 10 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தி மேற்கூரையுடன் கூடிய நெல்…
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பேருந்து…
சென்னை: கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
சென்னை: காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் இன்று (17.07.2025) காலை, காணொலிக் காட்சி…
சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…
